தாங்க முடியவில்லை ....

என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!

அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 02

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்