குழந்தைகள் கவிதைகள்

ஆயிரம் துயரங்களுடன் ...
வீடு வரும் போது ....
அத்தனையும் காற்றோடு
பறந்துவிடும் அன்பு
குழந்தையின் சிரிப்பால் ...
அது சிரிப்பல்ல ....
இறைவனின் வரம் ....!!!

$$$$$

இல்லத்தில் ஆயிரம் ...
பூக்கள் மலரலாம் ...
உள்ளத்தால் மலரும் ..
குழந்தையின் சிரிப்புக்கு ...
குளிர்ந்திடும் இல்லத்தில் ...
அன்பு என்னும் வாடாத பூ ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்