நீ அனுபவித்துகொள் ..!!!

நீ அனுபவித்துகொள் ..!!!

என் கரு விழிகண்கள் ...
அவனை கண்டவுடம் ..
காதல் கொண்டு தவிக்கிறது ..
காதலில் விழுந்து தப்பவும் ..
முடியாமல் வாழவும் 
முடியாமல் தவிக்கிறது .....!!!

பாவம் என் கண்கள் 
அழுது அழுது வற்றியே
விட்டது கண்கள் ...
செய்தது நீ அனுபவித்துகொள் ..
கண்ணே.....!!!

திருக்குறள் : 1174
+
கண்விதுப்பழிதல்
+
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா 
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 94

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்