நீ பிரிந்து .. சென்றாயோ ..?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக