ஒருவரி கவிதைகள்

நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!!

***********
உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!!

***********
கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ...!!!

***********
ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்...!!!

**********
அழகான உன் பெயரை சொல்லி அலங்கார 
திருவிழாவாக்கினாய் என் மனதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்