ஒருவரி கவிதைகள்
நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!!
***********
உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!!
***********
கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ...!!!
***********
ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்...!!!
**********
அழகான உன் பெயரை சொல்லி அலங்கார
திருவிழாவாக்கினாய் என் மனதை
***********
உன்னை கண்டேன் தொகை மயில் ஆகியது மனசு ...!!!
***********
கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ...!!!
***********
ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்...!!!
**********
அழகான உன் பெயரை சொல்லி அலங்கார
திருவிழாவாக்கினாய் என் மனதை
கருத்துகள்
கருத்துரையிடுக