என் தவறு தான் ....!!!

தூரத்தில் நின்றால் 
துக்கம் விசாரிக்கிறாய் 
அருகில் வந்தால் வலியை
தருகிறாய் ....!!!

எத்தனை நாள் உன்னை 
நினைத்து அழுவது 
இறைவா அவளை 
நினைத்து அழ இன்னும் 
அவள் வலியை தரட்டும் ...!!!

என்னிடம் இருக்கும் 
காதல் உன்னிடமும் 
இருக்கும் என்று நினைத்தது 
என் தவறு தான் ....!!!

கஸல் 628

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்