உயிராகிவிட்டாய் ....!!!

நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!

தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!

என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்