கண்ணிலே காந்தத்தையும் ...

கண்ணிலே காந்தத்தையும் ...
கண்ணிமையிலே....
குண்டூசியையும் .....
வைத்திருந்தவளே ...!!!

காந்த கண்ணால் கவர்ந்து
கண்ணிமைத்தபோது
குண்டூசியால்
குற்றி விட்டாய் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்