இடுகைகள்

எல்லாமே காதல் காதல்

காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல்  ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன் 

எல்லாமே காதல் காதல்

காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல்  ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன் 

காதலில் தோற்கிறார்கள் ...!!!

உன் வீட்டுக்கு வந்த.... எனக்கு - நீ .......... கடித்து வைத்த லட்டை......... எடுத்து சாப்பிட்டேன் ..... தூரத்தில் நின்று துள்ளி.... குதித்த நிகழ்வை...... எப்படி மறப்பேன் அன்பே ....!!! நம் முதல் சந்திப்பில்..... மௌனமாய் நீ இருந்தாய்..... அதுதான் காதலில் மொழி..... என்பதை இப்போதுதான்...... புரிந்துகொண்டேன் ....!!! காதலில் மௌனத்தை பலவீனமென  நினைப்பவர்கள் காதலில் தோற்கிறார்கள் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை மனதை சிறையில் .....

சுகத்தை பகிர...... காதல் வேண்டாம்..... சுதந்திரமாக காதல்..... செய்யகாதல் வேண்டும் ....!!! எழுதிய ......... கவிதை இடையில் நின்று...... விட்டது ...!!! மீண்டும் உயிர் கொடுத்தது நீ தந்த வலியால் வந்த..... வரிகள்.. ...!!! உன்னை மனதை சிறையில் ..... வைத்த குற்றத்துக்காக ..... பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் ..... கவிதை வாயிலாக ........!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 191

கவிதை எழுதும்போது....

கவிதை எழுதும்போது.... மனதில் ஒரு முடிவு.... எடுப்பேன் -இந்த கவிதையில்... உன்னை பற்றி எழுதவே.... கூடாது என்று -எப்படியும்.... கடைசி வரியில்....... வந்துவிடுகிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த திருமணம் ------------------------------------- சிறுவயதில் பேசிவைத்த பெருவயது திருமணம் பருவவயதுவரை -பள்ளி தோழிகளின் கிண்டலும் கேலியும் சின்ன இன்பத்தை தந்ததது மறுப்பதத்கில்லை கல்லூரி வயதில் கண்ணில் பட்டான் -காளை ஒருவன் -கண்மூடி திறக்கமுன் காதல் விதை வந்துவிட்டதும் உண்மைதான் -என்றாலும் உறவுகளின் எதிர்பார்ப்பு பெற்றவர்களின் நம்பிக்கை காதல் விதைக்கு சுடுநீர் ஊற்றி விட்டேன் .....!!! திருமணம் முடிந்தது குழந்தைகள் பிறந்தன இன்பமான குடும்பவாழ்க்கை அமைதியாக ஓடுகிறது .... என் பிள்ளைக்கு முறைமாமன் எனக்குப்போல் முறைகேட்டு சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை ஆரம்பித்தார் - வைத்து விட்டேன் முற்றுப்புள்ளி .....!!! பெற்றோரே உறவுகளே ... சிறுவயதில் பேசிவைக்கும் திருமண முறையை தயவு செய்து நிறுத்திவைப்போம் ...!!! உறவுகள் பிரியக்கூடாது உடமைகள் பிரியக்கூடாது என்பதற்காக உறவுத்திருமணம் வேண்டாம் -அது உளத்துக்கும் உடலுக்கும் கேடு சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!! ********************************************************** (மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளி...

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ... என்னவள் அருகில்... வரும் போது நீங்கள்...... சுவாசிக்க கூடாது..... அவள் வெளி சுவாசம் கூட.... எனக்கு தான் சொந்தம் ,,,,!!! ஏய் பூக்களே.... உங்களுக்கு பூக்கத்தான்.... தெரியுமோ ...? சிரிக்கத்தெரியாதோ ...? என்னவள் உங்கள் முன் சிரிக்கும் போது சிரித்து பழகுங்கள் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் மூச்சு காற்று .....

காற்று உருவம் .... இல்லை -ஆனால்.... உன் மூச்சு உருவம் ... தெரிகிறது ....!!! நீ வரும் முன்னரே ...... உன் மூச்சு காற்று ..... என்னிடம் வருகிறது ....!!! கடல் தொடும்..... தொடுவானம் போல்...... நீ இருக்கிறாய் -நான்....... உன்னை தொடும் எண்ணத்தில் மன.... கப்பலில் அலைகிறேன் ....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ.தான் வரவேண்டும் ...!!!

கண்ணீர் ..... விடும் கண்களுக்கு..... தெரிகிறது காதலின் வலி...... காதல் ..... கொண்ட உனக்கு..... என் தெரியவில்லை... காதலின் வலி ....!!! ஒவ்வொரு மனிதனும் என்றோ ஒரு நாள் பிறந்து யாரோ ஒருவரிடம் தொலைந்து விடுவது தான் காதல் ....!!! நான் .... கண்திறக்கும் நேரம்... யாரும் இருக்கட்டும்.... நான் எப்போதும் கண்.... மூடும் போதும் நீ..... தான் வரவேண்டும் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!

உன் கண்ணில் நானும் ..... என்கண்ணில் நீயும்...... இருப்பது தான் காதல் .....!!! இப்போ ..... உன் தலைகுனிவு .......!!! என்னை சஞ்சலப்படுத்துதே ....!!! பார்ப்பவர்களுக்கு .... நாம் காதலர் -காதல்.... உன்னை விட்டு பிரிந்து... வருவதை நான் அறிவேன்......!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நான் கருகி விடுகிறேன் ....!!!

நான் விடுவது ........ கண்ணீர் அல்ல ............... காதலின் பெறுபேறு...........!!! எனக்கு உன் வலிகள் .... வலிப்பதில்லை இதயம்.... புண்ணாகி போனதால்......!!! பூக்களால் .... கவிதை எழுதுகிறேன் ..... நெருப்பாய் பார்க்கிறாய் ..... நான் கருகி விடுகிறேன் ....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

காதல் இதய ரேகை .........!!!

நீ சொல்லும் ..... வார்த்தை ஆயுள் ரேகை ..... நீ தரும் காதல் இதய ரேகை .........!!! உன்னை கண்டேன் என்னை கொன்றேன் ....!!! உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை .....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

அவள்மௌனமானாள்....

அவள்..... மௌனமானாள்.... இதயம் .... மௌன அஞ்சலி...... ஆகியது .......!!! நியத்திலும் .... கனவிலும் வராமல் ..... மரணத்தில் வருவதாய் .... இருக்கிறாயா .....? & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

பெரும் பாக்கியம் ..............!!!

காதல் ........... கிடைப்பது பாக்கியம்............... காதலி ................ கிடைத்ததும் பாக்கியம் .............. நீ ................... இரண்டுமாய் கிடைத்தது............. பெரும் பாக்கியம் ..............!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

முடிந்தால் உன் இதயத்தை.....

இப் பிறப்புக்கு ....... எனக்கு கிடைத்த ..... பாவ விமோசனம் நீ.....!!! என்னை பார்த்ததும்...... முகம் திருப்புகிறாய்........ முடிந்தால் உன் இதயத்தை..... திருப்பு...................!!! நான் விடும் மூச்சு..... உன்னை சுடும் என்று..... சந்தோசப்படவில்லை.... சுட்டு விடுமோ என்று..... பயப்பிடுகிறேன்...............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 09