இடுகைகள்

மரணத்தை நோக்கி ...

மரணத்தை நோக்கி ... நகரும் வாழ்க்கையில் ... நம்மை வாழ சொல்லி .... வற்புறுத்துவது ..... காதலும் நட்பும் தான்,.... காதலை நேசி ....... .நட்பை சுவாசி........ வாழ்க்கை வசந்தம் ...!!! @@@ தெரியாத காற்றும்… புரியாத கவிதையும்… சொல்லாத காதலும்… கலையாத கனவும்.. என்றும் இனிமை....!!!

சிதறவைத்த கண்ணிவெடி ....!!!

ஏய் இதய ராணி ..... அதிசயங்கள் பலவற்றுடன் ..... எனக்காக பிறந்திருக்கிறாய் ..... உனக்கு உன் கண் -கண் ... எனக்கு என் இதயத்தை .... சிதறவைத்த கண்ணிவெடி ....!!! உன்னை நினைத்து நினைத்து கவிதை எழுதவில்லை ..... உன்னோடு கவிதையால் ...... வாழ்கிறேன் ...............................!!! மழைதுளியாய் மாறப்போகிறேன்..... உன் உடல் தோளால் படைத்தாதா ..... மெழுகால் வடிக்கப்பட்டதா ...... பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

இரவில் ,,,,, நீ தரும் இன்பமும் ..... நினைவுகளும்.... நான் காணும் கனவும்.... என் ஏக்கமுமே...... பகலில்........ வரிகளாக வந்து..... வார்த்தைகளாய் உருவாகி.... கவிதையாய் படைக்கிறேன்.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

சித்திரமே என் சிங்காரியே .....!!!

சித்திரமே என் சிங்காரியே .....!!! ------ இதயத்தில் சிற்பமாய் ..... சிந்தனையில் சித்திரமாய் ..... நிந்தையில் இருப்பவளே ..... சித்திரமே என் சிங்காரியே .....!!! செந்தேன் சிந்தும் ..... உதட்டழகியே ...... உள்ளத்தில் முழுநிலவாய் ...... பிரகாசிப்பவளே ...... சிலம்பே என் சிலப்பதிகாரமே...... வந்தேன் திகைத்தேன் தந்தேன் .... இதயத்தை .........!!! அல்லியை போல் அள்ளி .... கொள்வாயா -இல்லையேல் .... கீரையை போல் கிள்ளி .... எறிவாயா.......................? & கவிப்புயல் இனியவன்  தேனிலும் இனியது காதலே 

காதல் கஸல் கவிதை

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள்

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1051

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

சமூக சிந்தனை கவிதைகள்

புகையிரத பாதை ..... சமாந்தரமாக செல்கிறது ..... மின்சார வடமும் ..... சமாந்தரமாக செல்கிறது ..... சமாந்தரங்கள் சந்தித்தால் ...... அழிவுதான் ...... வாழ்க்கையை சமந்தரமாய் ..... கொண்டு செல்லாதீர்கள் ..... விரக்தியில் முடிந்துவிடும் .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கண் அழகு போதும் ....!!!

அவள் மெல்ல கண் ... அசைத்தாள் நான் ..... அகராதியெல்லாம் .... தேடுகிறேன் .......!!! காதலில் தான் கண்ணால் ..... ஒருவரை காயப்படுத்த ..... முடிகிறது .....!!! காதலுக்கு உடல் .... அழகு தேவையில்லை .... கண் அழகு போதும் ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

ஒரு ஜீவாத்மாவின் கவிதை 02

படம்
ஒரு ஜீவன் வதைக்கபடும் ..... போது உன் உயிரும் வதை ..... படனும் அப்போதான் நீ ஜீவன் ..... வதைக்கப்படும் ஜீவனை.... பார்த்து பதபதக்கும் ஜீவன்.... ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!! படைப்புகள் எல்லாம் ஒன்றே...... வடிவங்களே வேறுபடுகின்றன...... உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!! எல்லவற்றையும் விரும்பு ....... அளவோடு  விரும்பு ...... எல்லா வற்றிலும் சமனாக... பற்றுவை‍ _ எதில் அளவு ..... அதிகமாகிறதோ அதுவே..... உனக்கு மரணத்தின்...... நுழைவாயில்............................!!! அன்பு ..பாசம்.. கருணை... இரக்கம்..பற்று..காதல்.... தியாகம்....எல்லமே அளவாக.... இருக்கவேண்டும் அளவுக்கு..... மீறும் போது நீ மட்டுமல்ல..... அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

இதயத்தில் சுமக்கும் தாய் ......!!!

நீ பேசாமல் இருக்கும் .... நாட்களை விட ..... பேசிய நாட்கள் ...... வலி அதிகம் .........!!! உன்னை பற்றி ஒன்றுமே பேசாமல் .... என்னைப்பற்றியே பேசி ..... வலியை தருகிறாய் ..... நீ என்னை இதயத்தில் ..... சுமக்கும் தாய் ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தவித்துக்கொண்டு இருக்குதே ......!!!

செயற்கை சுவாசம் .... கொடுத்து உயிரை .... காப்பாற்றுவதுபோல் .... உன் மூச்சு காற்று பட்டு ..... நான் வாழ்கிறேன் ....!!! துடித்து கொண்டிருந்த ..... என் இதயத்தில் என்ன .... மாயம் செய்தாய் .....? இப்போ தவித்துக்கொண்டு .... இருக்குதே ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் அழகிய கதிர் ......!!!

உணர முன் காதல் .... புரியாத புதிர் ....... உணர்ந்த பின் காதல் .... அழகிய கதிர் ......!!! காதலுக்கு வலியும்.... ஒரு வேலிதான்..... தாங்க முடித்தவர்கள் .... தாண்ட மாட்டார்கள் .....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்