இடுகைகள்

காதல் தோல்வி கவிதைகள்

படம்
ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்விக்கவிதைகள்

உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல் எனக்கு மட்டும் ... கா "தள்" ஆகிவிட்டது ....!!! காதல் எனக்கு மட்டும் கா " டல் " ஆகிவிட்டது ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நேரம் இருக்கும் போது .... நினைத்து பார்பதற்கு ..... நான் உன் கைகடிகாரம் ... இல்லை ........!!! உன்னை நினைக்கும் .... நேரமே என் நேரம் .... என் மணிக்கூட்டில் .... மணிமுள்ளும் - நீ நிமிட முள்ளும் -நீ ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கனவுகளால் காயப்படுத்துகிறாய் ....!!!

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காத்திருப்பேன் காலம் வரை .

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

வலிகளை சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

ஓரத்தில் அழுதுகொண்டிருகிறது

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் என்னோடு இருக்கிறது

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

காதல் சோகக்கவிதைகள்

படம்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

தந்தை சுமந்த சுமை

உழைப்பின் வலியும் வியர்வையும் நினைவு படுத்தி  வலிக்கிறது   தந்தை சுமந்த சுமை ^ மே தின ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

தொழிலாளி வியர்வை

எல்லா உணவிலும் கலந்திருக்கும்  உப்புச்சுவை தொழிலாளி வியர்வை ^ மே தின வாழ்த்துக்கள் கவிப்புயல் இனியவன் 

உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

உன் சிரிப்பு ... மற்றவர்களுக்கு ... சிதறும் சில்லறை ... எனக்கு நெற்றி பொட்டுக்காசு.....!!! காதல் இழப்பை கொண்டுவரும் .... உன்னையே இழக்கவைக்கும் ... என்று நினைக்கவில்லை ....!!! என்றோ ... ஒருநாள் நீ என்னை .... திரும்பி பார்ப்பாய் .... அப்போது நான் .... மாலையுடன் இருப்பேன் ... உயிரோடு இருக்கமாட்டேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 0AO 1010

நான் ஓடாத மணிக்கூடு

காதலுக்கு கண் ... இல்லை என்பார்கள் .... உனக்கு இதயமே ... இல்லையே....!!! என்னை விட்டு போ .... கவலையில்லை ... என்னையும் கூட்டி ... செல்வதில் உனக்கென்ன ... கவலை ....? நீ என்னருகில் இல்லாத .... போதெலாம் -நான் ஓடாத மணிக்கூடு ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 I 1009