நான் ஓடாத மணிக்கூடு
காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!
என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?
நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 I
1009
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!
என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?
நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 I
1009
கருத்துகள்
கருத்துரையிடுக