இடுகைகள்

பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை

எப்போது தோற்பவன் .... நகைசுவை நடிகன் ... எப்போதும் வெல்பவன் ... கதா நாயகன் .... வென்று தோற்பவன் ... வில்லன் .... வாழ்கையும் இதுதான் ...!!! ^^^ மிருக வதை சட்டத்தை .... கடுமையாக எதிர்த்தார் ... எங்க தலைவர் .... வெள்ளை குதிரைமேல் ... வீர வாள் ஏந்தியபடி ....!!! ^^^ எல்லோரையும் சிரிக்கவைக்கும் .... அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ... சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ... நகைசுவை நடிகன் ....!!! ^^^ & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

பல்லிக்கு  வால் பிடிப்பது - பிடிக்காது .... வால் அறுந்தாலும் வாழும் ... வால் பிடிக்காதே மனிதா ...!!! ^^^ ஓடி ஓடி உழைக்கணும்... முகிலைப்போல் .... ஊருக்கே கொடுக்கணும் ... முகிலைப்போல்.....!!! ^^^ கெட்டிக்காரமகனையும் .... கெட்டு போன மகனையும் .... ஒன்றாகவே பார்க்கும் குணம் .... அம்மா ........!!! ^^^ தண்ணீருக்காக போராடினோம் .... கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ... வெள்ள காடு ....!!! ^^^ தனியே வாழ்ந்தபோது ... தன் அறையை கூட்டாதவன் ... கல்யாணம் செய்தபின் ... வீடு கூட்டுவான் ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 02

என் இதயம் முழுவதும் மலர் தூவி..... நெருப்பு வைக்கிறாய் .... என் இதயத்தை ... சேதமாக்கிவிட்டு .. எங்கே நீ போகப்போகிறாய் ...!!! $ நீ  இதயத்தை கிள்ளுவாய் ... தெரிந்தும் இதயத்தை .... தந்தேன் ..... இபோதெல்லாம் நீ வருகிறாய் என்றால் .. இதயம் ஓடி ஒழிக்கிறது ... வலிதாங்காமல் ....!!! $ எனக்கு  நானே தலைஎழுத்து ... எழுதியதுதான் என் ... இதயத்தை உன்னிடம் .... தந்தது ...... என்ன நடந்தாலும்... பறவாயில்லை... உன்னை அடைவதே என் இலக்கு ...!!!  & ........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

மலர்கள்

விண்ணுலகில்  பூக்கும் மலர்கள் .... விண்மீன்கள் ....!!! மண்ணுலகில் .... பூக்கும் மலர்கள் ..... காதலர்கள் ...!!! @ காதலி  மலர் போன்றவள்..... வாடி விழுந்தாலும் ... நினைவுகளை ... தேனாய் தந்து விட்டாள் ...!!! @ என் வீடு பூக்களில் ... உன் தேகத்தின் வாசம் .... விழுங்கி விட்டது ... அனைத்து பூக்களின் ... வாசத்தையும் ....!!!  & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

காதலனே ... இதயத்தை செல்லமாக .... கிள்பவனே.... நெஞ்சத்தை கிள்ளி .... எறிந்து விடாதே .... என் ராசா ....!!! $ நீ தாண்டா .... இதயத்தின் ஊமைக்காயம் .. மெதுவாகவும் கனமாகவும் வலியை தருகிறாய் ..!!! $ நான் ... நன்றாக அழுகிறேன் .... அப்போதுதான் -என்  இதயம் கழுவுப்படும் .. என்றாய்.... காதல் என்றால் என்ன ...? என்றும் புரியும் என்றாய் ....!!! $ ........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் பூ போன்றது 02

பூவாய் அவள் இருக்கிறாள் .... இதழாய் நான் இருக்கிறேன் ... காம்பாய் காதல் தாங்குகிறது ...!!! @@ காதலில்  தாமரைபோல் விரிந்திரு ..... மல்லிகை போல் மனம் கவர் .... ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!! @@ பூமரம் .... நாளாந்தம் பூத்தால் அழகு .... காதலில் .... நாளாந்தம் பேசினால் அழகு ...!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் பூ போன்றது

ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதலில் கீறல் வந்துவிட கூடாது ....!!!

உன்  கோபங்களையும் கொஞ்சல்களாய் ஏற்கிறேன் .. நம் காதலில் கீறல்.... வந்துவிட கூடாது ....!!! + காதலில் கீறல் வந்தால் .... சரிபடுத்தியிருக்கலாம் .... பிளவே வந்துவிட்டதே .... உன் ஒற்றக்கதவுதான் .... மூடியிருக்கு இன்னும் ... முற்றாய் மூடவில்லை .... இதயகதவு .....!!! & ......காதல் ஒன்று கவிதை இரண்டு....... ................கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் ஒன்று கவிதை இரண்டு

மாதுவே உன்னை காதலித்து .... மதுவின் இன்பத்தை பெற்றேன் .... காதலும் ஒரு போதைதான் .... போதை காதல் செய்யவில்லை ...!!! + என்னை எதற்காய் ..... உதறி விட்டாய் ...? போதையே விரும்பாத என்னை .... போதை கிண்ணத்துடன் .... அலைய வைத்துவிட்டாய் ....!!! @ ......காதல் ஒன்று கவிதை இரண்டு....... ................கவினாடியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

என்னால் தாங்க முடியாது-கஸல்

காதல் விடி வெள்ளி .... அருகில் மின்மினிகளை ... இணைத்து பிரகாசமாய் .... இருக்கிறது ....!!! உன் இதய சாவியை ... தந்துவிடு -இனியும் ... என்னால் தாங்க முடியாது ....!!! நீ காதல் ஜுரம் .... தொற்றிக்கொண்டே ... இருக்கிறாய் ... தொல்லை கொடுத்து ... கொண்டே இருக்கிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 924

அழுதுதான் பெறவேண்டும் - கஸல்

இணையாத .... நம் காதல் .... எங்கிருந்து ,,,,, அழுதுகொண்டிருக்கும் .....? இறைவனையும் .... காதலையும் .... அழுதுதான் பெறவேண்டும் .... வேறு வழியில்லை ....!!! தன் வலிமையை .... பார்க்கமுடியாத ... குதிரையின் கடிவாளம் .... போல் நீயும் காதலை .... பார்க்கவில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 923

காதல் வழியே போவோம் ...!!!

வா  நிம்பதியை தொலைத்து ... காதல் வழியே போவோம் ...!!! பாவம் காதல் ....!!! காதல் இல்லாத இரண்டு .... இதயத்துக்கு நடுவில் ... தத்தளிக்கிறது ....!!! கண்ணீரை .... என் கண்ண்கூட .... விரும்ப்பவில்லை .... வழிந்தோடுகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 922

விட்டு போகப்போகிறாய் -கஸல்

இதய தீபத்தை .... அணைத்து விட்டாய் ... மீதி எண்ணையில் .... கசியும் வரிகள் தான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  பூக்களின் மேல் .... நடந்து வந்தவன் .... முற்களின் மேல் ..... நடக்கப்போகிறேன் ....!!! நீ  என்னை விட்டு ..... போகப்போகிறாய் ..... என்பதை அறிந்து .... இதயம் அழத்தொடங்கி.... விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 921

உன்னில் இருக்கும் என்னை பார்

மரமொன்றில் ... நீ சாய்ந்து இருகிறாய் .... மரத்தில் இதயம் குதூகலம் ... அடைவதை பார்கிறேன் .... என் இதயம் ஓலமிடுவதையும் .... பார்கிறேன் .... உன் இதயம் எப்போது .... உன்னில் இருக்கும் என்னை ... பார்க்கப்போகிறது .....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 30

நானோ உன் நிழல்

நீ என்னை .... பின் தொடராதே என்கிறாய் .... உன் பார்வையால் முறைக்கிறாய்  நானோ உன் நிழல் என்பதை ... அறியாமல் வாழ்கிறாய் ....!!! நீ என்னை தொடராவிட்டாலும் ... நான் உன்னை தொடர்வேன் .... நிழலாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 29