விட்டு போகப்போகிறாய் -கஸல்

இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!

நீ 
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்