கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!

காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!

அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
----------------------

காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!

இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?

ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்