இதயம் கவரும் கவிதைகள்
தாயே உன்......
நினைவு போதெல்லாம்
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!
இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக
படைத்தருளுவீராக.....!
&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
நினைவு போதெல்லாம்
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!
இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக
படைத்தருளுவீராக.....!
&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக