நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்