மந்திரமில்லை

முதல் ........
காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம்  முதல் திட்டும்
மறக்க முடியாதவையே ...!

தந்தையே நீர் திடீர் என
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு
இன்றுவரை -புரியவில்லை ...!

ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு.....
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!

-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!