நான் என்ன செய்வது....?

கண்ணீர் துளிகளால்.....
அழகாக்கியவளே.....
கரைந்தது கண்களே.....
காதல் இல்லை...........!

சோகமும் கண்ணீரும்.....
காதலை கரைக்காது........
காலமெல்லாம்
காத்திருக்கவைக்கும்.......!

உன்னை
நினைப்பதற்காகவே......
இறைவன் என்னை ....
படைத்துவிட்டானே ......
நான் என்ன செய்வது....?

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை 02
29 .04.2017 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்