கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் ....
புரிகிறது -நீ
என் இதயத்தை ....
கண்ணாடியாய் .....
பார்த்திருக்கிறாய் ......!!!

அதுதான் அப்பப்போ ....
வந்து உன்னை அழகுபடுத்த .....
என்னை பயன்படுத்தி .....
இருக்கிறாய் .........!!!

நான் என்னுள் நீ
காதல் செய்கிறாய் .....
என்று கற்பனையில் .....
வாழ்ந்துவிட்டேன் ......!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்