அப்படியொரு அதிசயபிறவி ......!!!

போதும் உன் கண் .....
எறிகணை வீச்சு .....
இதயத்தை தவிர .....
உடல் முழுதும் ......
கருகி விட்டேன் .....!!!

நான் ......
கடவுளின் படைப்பு ......
நீ கடவுளாகவே .......
படைக்க பட்டவள் ......
அழகு தேவதைகளின் ....
வதனக்கடவுள் .........!!!

பூ என்றால் மரத்தில் .....
இருந்து பூக்க வேண்டும் ......
நீயோ பூவிலிருந்து பூத்தவள்......
பூமகள் ..........!!!

என்னை புதைத்த இடத்தில் ......
புல் தான் முளைக்கும் .....
உன்னை புதைக்கும் இடத்தில் .....
பூக்கள் மலரும் ........
அப்படியொரு அதிசயபிறவி ......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 02

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்