ஒரு நாள்தான் ஆயுள்.... !!!

பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்