தெரியாமல் காதலித்தோம் .....

யாரென்று விபரம் ....
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!

ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!

நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்