எப்படி போடுகிறாய் வேஷம்

கடல் ......
கரையில் இருந்து ....
அக்கரையை பார்க்கும் ....
போது நிலமும் வானமும் ....
முத்தமிடும் .....
நம் காதலை போலவே .....
எல்லாம் மாயை ......!!!

பூவில் .....
இருக்கும் தேனும் .....
பூவின் கீழ் இருக்கும் ....
முள்ளும் நீதான் .....
எப்படி போடுகிறாய் ....
வேஷம் ......?

கடல் கரையில் ....
தோன்றிய நம் காதல் ....
அலைபோல் வந்து வந்து ....
போகிறது .......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1040

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்