மனிதனின் எண்ணங்களின்

உடல் முழுதும் நீரை.....
வைத்திருக்கும் - இளநீர்....
இனிக்கிறது ....!!!

உடல் முழுதும் நீரை .....
வைத்திருக்கும் - மனிதன்....
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

மனிதனின் எண்ணங்களின் ....
வண்ணங்கள் .....
காரணமாய் இருக்குமோ ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்