இதயத்தை காயப்படுத்தி விட்டாய்

எல்லோரும் தூக்கி எறிந்தபோது.....
காயம் வந்தது தங்கினேன் ....
நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
மூன்று வரி கவிதை

^
நீ ஆயிரம் முறை நிராகரி ....
நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் ....
உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
மூன்று வரி கவிதை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்