கவிதை அதை உணர்வாயா ....?

உனக்கு ....
நான் கிறுக்குவது .... 
எல்லாம் கவிதை ....
என்கிறாய் .......!!!

நீ 
எனக்குக் கொடுக்கும் 
காதல் தான் கவிதை ...
அதை உணர்வாயா ....?

கவிதையை ..
நீ ரசிக்க ரசிக்க 
என் கவிதை 
உயிர் பெறுகிறது ..!!!

^
தேனிலும் இனியது காதல் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

  1. கவிதையை ..
    நீ ரசிக்க ரசிக்க
    என் கவிதை
    உயிர் பெறுகிறது ..!!!///

    மிக மிக அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்




    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்