பூவின் இதழ்களால் ஆனது ...!!!

அவள் இமைகள்
முடிகளால் ஆனதில்லை ....
முற்களால் ஆனது ....!!!

அவள் பார்வை
அக்கினி கொழுந்துக்கு ...
சமனானது -ஆனால் ...
என்னை பார்க்கும்போது ....
பூவின் இதழ்களால் ஆனது ...!!!

^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்