கணபடும் பாடு சொல்கிறது .
தலை வாரும்போது ....
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்
-----
ஏய் ...
கூட்டத்தில் கூட்டமாய் ...
செல்கிறாய் எல்லோரையும் ...
பார்பபோதுபோல் யாரை ....
தேடுகிறாய் .....?
தேடுவது வேறு என்னை ...
தேடுவது வேறு உன் கண் ....
படும் பாடு சொல்கிறது ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 25
கவிப்புயல் இனியவன்
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்
-----
ஏய் ...
கூட்டத்தில் கூட்டமாய் ...
செல்கிறாய் எல்லோரையும் ...
பார்பபோதுபோல் யாரை ....
தேடுகிறாய் .....?
தேடுவது வேறு என்னை ...
தேடுவது வேறு உன் கண் ....
படும் பாடு சொல்கிறது ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 25
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக