மனதுக்குள் காணும் காட்சி

சிரித்து
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!

உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

^^^

பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!

உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்