கனவாய் கலைந்து போன காதல் 03

பூவழகன் ....
பரீட்சை முடிவுகள் ...
அந்தளவுக்கு சிறப்பில்லை ....
இதனால் இவனை எல்லோரும் ....
விவேகம் அற்றவன் என்றே....
கருதினர் - அது கூட உண்மை ....!!!

பூவழகனின்....
ஒரு சிறப்பு இருப்பதை ...
அழகாக பாவிப்பது ....
இல்லாதவற்றை நினைத்து ....
ஏங்குவதில்லை ......
தினமும் அழகாக உடுத்து ....
வருவான் ஆனால் அவை ....
புதியதல்ல .....!!!

இந்த காலத்தில் தான் ....
பூவழகன் படிக்க சென்ற ....
பாடசாலைக்கு வெளிமாவட்ட ....
பெண் ஒருத்தி புதிய மாணவியாய் ....
வரப்போகிறாள் அந்த செய்தியுடன்.....
இந்த நாள் பாடசாலை நாளும் ....
முடிவுக்கு வந்தது ....!!!

 ^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல்
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்