நெஞ்சை தொடும் காதல் கவிதைகள்

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!

அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய்
வாழ்ந்துவிட்டேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்