பசிக்கொடுமை - குறுங்கவிதை

பசிக்கொடுமை - குறுங்கவிதை

குழந்தைக்கு பசிவந்தால் ......
தாயின் வயிறு எரியும் ....
தந்தையின் மனசு புகையும் .....
வீட்டில் இருக்கும் ....
எல்லோர் வயிறும் வெந்து ....
சிவக்கும் .......!!!

--------

வீட்டில் அடுப்பெரியாத ....
போதெல்லாம் விறகுகள் ....
ஓய்வெடுக்கும் ....
அகப்பைகள் நடனமாடும் .....
எலும்புகள் விறகாகும் ....
நரம்புகள் சாம்பலாகும் ....!!!

--------

செல்வந்தன் வீட்டில் ....
ஜீரணமாகாமல் அவதிப்படுகிறான் ....
வறியவன் வீட்டில் ....
ஜீவனை காக்க அவதிப்படுகிறான்...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்