கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் 
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!

------

+

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்