இதயத்தை ஏன் மென்மையாக படைத்தாய்..?
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிப்பிக்குள் விழுந்த....
மழைத்துளி முத்தாகும் ...
என் கண்ணுக்குள் விழுந்த ....
காதல் ஆனாய் ....
தண்ணீரில் முத்து கரையும் ....
கண்ணீரில் காதல் கரையும் ...!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள்
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்
மழைத்துளி முத்தாகும் ...
என் கண்ணுக்குள் விழுந்த ....
காதல் ஆனாய் ....
தண்ணீரில் முத்து கரையும் ....
கண்ணீரில் காதல் கரையும் ...!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள்
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்
@@@
இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய்...
ஏளனம் செய்கிறார்கள்...
ஏமாற்றுகிறார்கள்.....!!!
கையால் ஆகாதவன் என்கிறார்கள்
கோழை என்கிறார்கள்
நான் மென்மையான
இதயத்தில் பிறந்தது
குற்றமா ..?-இல்லை
மற்றவர்கள் -வன் இதயத்தை
கொண்டவர்களா ...?
பொறுத்த மில்லாத -என்
இதயத்தை மாற்று
நானும் சமூகத்தில்
இணைந்து வாழ்வதற்கு ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக