இதய கதவை பூட்டி ....

உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்