அதிகம் நேசிக்கிறேன்....!!

பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!

ஆம்

அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்