கண்ணீரின் வலி கூறும்

கண்ணீரின் வலி கூறும்

****

உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!

நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!

+

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்