எல்லாம் கனவாய் போய்விட்டதே .....!!!

உன்னை ...
காதல் செய்தபோது ......
மரணம் தாண்டி வாழ்வேன்....
இனி நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
என்றெல்லாம் நினைத்தேன் ....
எல்லாம் கனவாய் ...
போய்விட்டதே .....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்