குறுங்கவிதை
மனிதனும்
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!
மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!
மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக