மறக்கவும் முடியாது ....!!!
மழையில்
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக