நகை சுவை கவிதைவரிகள்....!!!

நகை சுவை கவிதைவரிகள்....!!!
-----------

புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது 
------------

உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி 

-----------

வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர் 

-----------

இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்