அதையும் திருடி விட்டாய் ...

களவு 
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?

என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்