குடும்ப கவிதைகள்
என் தாயே ...
உன் பாத திருவடியே ...
உலகில் அத்தனை ஆலயங்களின் ...
திறவு கதவு ....!!!
என் தாயே ....
உன் கருணை கொண்ட பார்வையே ....
நான் வணங்கும் இறைவனின் ...
கருணை பார்வை ....!!!
என் தாயே ....
என்னை விட்டு நீங்கள் இறை ...
பயணம் சென்றாலும் ....
உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...
தான் நான் வணங்கும் இறைவன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
குடும்ப கவிதைகள்
(அம்மா கவிதை )
உன் பாத திருவடியே ...
உலகில் அத்தனை ஆலயங்களின் ...
திறவு கதவு ....!!!
என் தாயே ....
உன் கருணை கொண்ட பார்வையே ....
நான் வணங்கும் இறைவனின் ...
கருணை பார்வை ....!!!
என் தாயே ....
என்னை விட்டு நீங்கள் இறை ...
பயணம் சென்றாலும் ....
உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...
தான் நான் வணங்கும் இறைவன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
குடும்ப கவிதைகள்
(அம்மா கவிதை )
கருத்துகள்
கருத்துரையிடுக