சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!

நன்மை தீமை ...
இன்பம் துன்பம் ....
அனைத்தும் சொல்வதும் ...
கேட்பதும்  காதல் தான் ....!!!

உயிரே இவற்றில் இலாப ...
நட்டம் பார்க்காதே ....
காதல் தோற்றுவிடும் ....
நீ பிரிந்து விட்டாய் என்றால் ...
தீமையையும் துன்பத்தையும் ...
சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -03

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்