உன்னை நினைத்து

உன்னை நினைத்து 
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!

காதலுக்கு 
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல் 
புதைகுழிக்குள் 
நடக்கிறது  ....!!!

என்னை விட உலகில் 
ஏழை யாரும் இல்லை 
இன்ப வரிகளே 
வருகுதில்லை ......!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;753

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்