வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!

என்
காதலை  சவபெட்டிக்குள் ....
வைத்து மூடி சென்றுவிட்டு ...
நீ
மணவறை பந்தலில் ....
மாலையுடன் நிற்கிறாய் ...
உன்
நினைவோடு நான் கல்லறை
வரை வாழ்ந்துகொண்டிருப்பேன்...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!