என் நிழலின் கீழிருந்து ...
நான்
செய்த பெரும் தவறு ..
மனிதா உனக்கு நிழல் ..
தந்தது தானோ ...?
என் நிழலின் கீழிருந்து ...
என்னையே ....
வெட்டுகிறாய் ...!!!
மரம்
கடுகு கவிதைகள்
செய்த பெரும் தவறு ..
மனிதா உனக்கு நிழல் ..
தந்தது தானோ ...?
என் நிழலின் கீழிருந்து ...
என்னையே ....
வெட்டுகிறாய் ...!!!
மரம்
கடுகு கவிதைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக