வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன்
இறக்கின்றான் ....?
மூளையில் நினைவாற்றல்
நின்றவுடன் ...!!!

அன்பே
உன் நினைவாற்றல்
என்னை வாழவைக்கிறது
வாழ்கிறேன் என்பதைவிட
வாழவைக்கிறாய் -நீ

நீ பேசாத நிமிடங்கள்
நான் புதைகுழிக்குள்
வாழும் நிமிடங்கள்
என் கடவுளும் நீ
காலனும் நீ ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்