கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
உதவிக்காக நீ பிறர் கதவை
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*****************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*****************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
*******************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*******************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
*******************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
*********************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
*********************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
***********************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*****************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*****************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
*******************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*******************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
*******************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
*********************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
*********************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
***********************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக